நான்காவது கடமை நேரத்தை வீணாக்காமல் இருப்பதாகும். "காலம் கருதி உழைப்போம்" என்பது பழமொழி. மாணவர்கள் விளையாட்டு மற்றும் படிப்பிற்கு சரியான நேரத்தை ஒதுக்க வேண்டும். அதிகமாக டெலிவிஷன் பார்ப்பதோ, வெளியே சுற்றுவதோ கூடாது.

(A common question in the mid-2000s papers)

ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் மாணவர்களின் கையில் உள்ளது. நல்ல மாணவர்களே நல்ல குடிமக்கள் ஆவார்கள். ஆகையால், ஒரு மாணவனுக்கு பல முக்கியமான கடமைகள் உள்ளன.

முதலாவது கடமை கல்வி கற்பதாகும். மாணவன் தினமும் பாடங்களை கவனமாக படிக்க வேண்டும். வகுப்பில் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டுப்பாடத்தை ஒழுங்காக செய்ய வேண்டும்.